Powered by iCagenda

ஓஷோ தியானப்பட்டறை
ஓஷோ சாஸ்வதத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி, ஞாயிறு-களில் (சனி காலை 9 மணி முதல் ஞாயிறு மாலை 5 மணி வரை) – ஓஷோ தியானப்பட்டறை நடைபெறும். எதிர்வரும் தியான முகாம் விபரங்கள்

தங்கும் வசதிகள்
சிறு கம்யூன் என்பதால் வெளி நபர்கள் 10 பேரே கலந்து கொள்ள முடியும். ஆதலால் முன்பதிவு செய்து கொள்ளவும். மேலும் ஒவ்வொரு நபருக்கும் தனி அறை வசதி இல்லை. A/C வசதி இல்லை. அட்டாச்டு பாத்ரூம் வசதி இல்லை; பொதுவான பாத்ரூம் வசதியே உள்ளது.

தினசரி தியானங்களில் பங்கேற்க
ஓஷோ சாஸ்வத தியான முகாம்களில் கலந்து கொண்ட நண்பர்கள் மட்டும் தினசரி தியானங்களில் பங்கேற்க முடியும். அவ்வாறு பங்கு கொள்ள விரும்பினால் ஒரு மாதத்திற்கு ரூ.2000 கட்டணம் செலுத்தி பங்கு பெறலாம்.
ஓஷோ தியான நிகழ்வுகள்
Mon | Tue | Wed | Thu | Fri | Sat | Sun |
---|---|---|---|---|---|---|
ஓஷோ சாஸ்வதம் 3/184, சரவணா நகர் 3வது வீதி, கந்தம்பாளையம், அவிநாசி, திருப்பூர் மாவட்டம் - 641654. தமிழ்நாடு, தென்னிந்தியா.
தொடர்புக்கு: 9894982630, 9952265260
இமெயில்: oshosaswatham1982@gmail.com